Sunday, May 31, 2026

Oor kattu Nizhal: A Child:s expressions


Uploaded Image
     Photo by Mr. K.Devendran

வெயில் சுடும் பாதை நடுவே
நிழல் தேடி வந்தேன்
ஊர்காட்டின் கோடை நிழலில்
மனம் மலர்ந்து சிரித்தேன்
புத்தகம் தோளில், பாட்டு உதட்டில்
காற்றில் ஆடும் இலை சிரிக்குதே
மரத்தைத் தழுவி, மெல்ல சாய்ந்து
மூச்சை ஆழமாய் நான் இழுக்குதே
வெக்கை மறைந்து, நிழல் வந்தது
காடே என் வீடாய்
வெயில் சுடும் பாதை நடுவே
நிழல் தேடி வந்தேன்
ஊர்காட்டின் கோடை நிழலில்
மனம் மலர்ந்து சிரித்தேன்[Pallavi]
பறவை கூவுது, 
காடு என்னோடு பேசுதே
“பயம் வேண்டாம் கண்ணே, நான் இருக்கேன்”
நிழல் சொல்லி என்னை வாழ்துதே
மரம் வளர்தால் மகிழ்சி வளரும்
நாளைக்கும் இந்த நிழல் கிடைக்கும்
வெயில் சுடும் பாதை நடுவே
நிழல் தேடி வந்தேன்
ஊர்காட்டின் கோடை நிழலில்
மனம் மலர்ந்து சிரித்தேன்🙋 Govin 

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.